அஸ்ட்ராஜெனெகா விவகாரம்... தயவுசெய்து பொறுமையாக இருங்கள்!

top-news
FREE WEBSITE AD


அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியின் பாதகமான நிகழ்வுகள் குறித்து சுகாதார அமைச்சு விரைவில் ஓர் அறிக்கையை வெளியிடும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் Dzulkefly Ahmad தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு  அஸ்ட்ராஜெனெகா தொடர்பான அறிக்கையை  வரும் காலங்களில் வெளியிடுவோம் என்றும்,  தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்றும் அவர் இன்று கிளினிக்கல் ரிசர்ச் மலேசியா (CRM) சோதனை இணைப்பு 2024 வெளியீட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் இந்த தடுப்பூசியுடன் தொடர்புடைய TTS - த்ரோம்போசிஸ் வழக்குகள் பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து மலேசியா அஸ்ட்ராஜெனெகாவிடம் விளக்கம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *