KL - லாரியில் இருந்து பிரிந்து ஓடிய டயர்! மோட்டார் சைக்கிளோட்டி காயம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 25: கோலாலம்பூரில் உள்ள ஜாலான் சையத் புத்ரா என்ற இடத்தில் நேற்று லாரியில் இருந்து பிரிந்த டயர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதியது.

நேற்று காலை 11.45 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் ஆனால் 55 வயதான மோட்டார் சைக்கிளோட்டிக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும் கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் தலைவர் ஜம்சுரி இசா கூறினார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *