கோலாலம்பூரில் 55 வெளிநாட்டினர்கள் கைது! – JALAN PUDU

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூரில் பாலியல் தொழில்களில் ஈடுபட்ட 41 வெளிநாட்டுப் பெண்களும் 14 உள்ளூர் ஆடவர்களும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய குடிநுழைவுத்  துறையினர், கோலாலம்பூரில் உள்ள Jalan Pudu, Jalan Changkat Thambi Dollah பகுதிகளில் நேற்றிரவு 9 மணியளவில் பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 2 கேளிக்கை மையங்களில் சோதனை நடத்தியதில் பாலியல் தொழில் ஈடுபட்ட 41 பெண்களையும் கேளிக்கை மையத்தின் உரிமையாளர்கள் உட்பட வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் கைது செய்தனர்.

சம்மந்தப்பட்ட கேளிக்கை மையங்களிலிருந்து சுமார் 13,000 ரிங்கிட் ரொக்கமும், 36 போலி PASSPORT களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் சம்மந்தப்பட்ட கேளிக்கை மையம் 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 55 பேரும் 17 முதல் 60 வயதுக்குற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]