மாணவர்களுக்கு RM 100 புத்தக வவுச்சர்! சிறந்த புத்தகங்களுக்காகப் பயன்படுத்த பிரதமர் வேண்டுகோள்!

top-news
FREE WEBSITE AD



4 ஆம் ஆண்டு முதல் மேல்நிலைக் கல்வி வரையிலான மாணவர்களுக்கு அரசாங்கம் அதன் RM100 வெள்ளி மதிப்பிலான  புத்தக வவுச்சரை மீண்டும் அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

எவ்வாறாயினும், வவுச்சர்களை தரமான புத்தகங்களுக்கு செலவழிக்க மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலும் வவுச்சர்களுடன் இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

புகழ்பெற்ற எழுத்தாளர்களின் உன்னதமான நாவல்கள் உட்பட நமது குழந்தைகள் செயற்கை நுண்ணறிவை (AI) புரிந்து கொள்ள வேண்டும் என்று தாம் (மேலும்) விரும்புவதாகவும், 

சிறந்த புத்தகங்களின் பட்டியலைப் பரிந்துரைப்போம் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *