12.46 மில்லியன் மதிப்புள்ள மானியப் பொருட்கள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

உம்பாட், ஜூன் 6: ஜனவரி 1 முதல் மே 31 வரை 'Ops Tiris 3.0'  நடவடிக்கை வழி தவறாகப் பயன்படுத்தப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட சுமார்  12.46 மில்லியன் மதிப்புள்ள மானியப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 986 வழக்குகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.

 RM11.24 மில்லியன் மதிப்புள்ள மானிய விலை டீசல், RON95 பெட்ரோல் (RM320,094), திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (RM232,209), சமையல் எண்ணெய் (RM363,858) மற்றும் சர்க்கரை (RM29,232) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *