வெளிநாட்டினர் முன் மலேசியாவின் பிம்பத்தை உயர்த்துங்கள்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD




வெளிநாட்டினர் மத்தியில் மலேசியாவின் பிம்பத்தை நிலைநிறுத்துவதற்கு குடிநுழைவுத்துறை செய்திருக்கும் மேம்பாடுகளையும் முன்னேற்றங்களையும் தொடருமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழையும்போது சந்திக்கும் முதல் நபர்களில் குடிநுழைவுத்துறை அதிகாரிகளும் இருப்பார்கள் என்பதால் இது மிகவும் முக்கியமானது என்றார்.

 
மதானி அரசாங்கத்தின் நம்பிக்கைகளும் கனவுகளும் மலை போன்றது, அதாவது நாம் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், முன்பு போல் நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்று அன்வார் கூறினார்.

குடிநுழைவுத் துறையின் ஹரி ராயா கொண்டாட்டத்தின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்!





 

 
 







ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *