கோலகுபுபாரு தேர்தல் – முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது!

top-news
FREE WEBSITE AD

கோலகுபுபாரு தேர்தல் – முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது!

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிக்கும் முறை இன்று தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். முன்கூட்டியே வாக்களிக்கும் நடவடிக்கைக்காக  இரு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 40,226 வாக்காளர்களைக் கொண்ட  இத்தொகுதியில் 625 போலீஸ் அதிகாரிகளும் 238 ராணுவ அதிகாரிகளும் மற்றும் அவர்தம் துணைவிமார்களும் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மாலை 5 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *