TVET துறைக்கு RM 200 மில்லியன்! பிரதமர் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD


கோலா லங்காட், ஜூன் 8: தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சித்  துறையில் (TVET) திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசாங்கம் கூடுதலாக RM200 மில்லியன் நிதியை வழங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த முயற்சியானது தொழில் பயிற்சி மூலம் நாட்டின் பணியாளர் திறன்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]