என் வழக்கின் நீதிபதியை மாற்றுங்கள்! TUN DAIM கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

நீதிமன்றத்தில் தொடர்ந்து தாம் அலைகழிக்கப்படுவதாக முன்னாள் நிதியமைச்சர் TUN DAIM தனது வழக்கின் நீதிபதியை மாற்றும்படி Sesyen நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30 இல் முன்னாள் நிதியமைச்சர் TUN DAIM மீது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) சொத்துக்குவிப்பு மற்றும் நிதி மோசடி போன்ற குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இதனால் தானும் தம் மனைவி மற்றும் பிள்ளைகள் அநைவரும் நீதிமன்றங்களுக்கு ஏறி இறங்குவதே வேலையாகக் கொண்டுள்ளோம். வழக்கை நீதிபதி முழுமையாக விசாரிக்காமல் தன்னையும் தன் குடும்பத்தினரையும் நீதிமன்றத்திற்கு வரவழைத்து அலைகழிக்கப்படுவதாகவும் தன் குடும்பத்தினருக்கு நீதிமன்ற விலக்கு வேண்டும் என்றும் Sesyen நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

 

மேலும் தன் மீதான 70 சொத்துக் குவிப்புகள் வழக்கின் விசாரணைக்காகத் தலைநகரில் அமைந்துள்ள தனது 60 மாடிகள் கொண்ட ILHAM BARU கட்டிடம் முடக்கப்பட்டுள்ளதையும் அதன் மீதான வழக்கை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) மீட்டுக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் நிதியமைச்சர் TUN DAIM Sesyen நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]