ஆவணமற்ற 327 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD



ஜொகூர் பாரு, ஜூன் 8: : இங்குள்ள பொந்தியான் மற்றும் நகரின் மையத்தில் உள்ள இரண்டு கட்டுமான தளங்களில்   மாநில குடிநுழைவுத் துறையின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான கூட்டு நடவடிக்கையின் போது, மொத்தம் 327 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை 5:30 மணிக்கு முடிவடைந்த ஐந்து மணி நேர நடவடிக்கை வழி, 850 முதல் 1,100 வெளிநாட்டவர்கள் 130 கொள்கலன்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அவர்களில்  ஆவணமற்ற 327 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *