3 படகுகள் தீயில் எரிந்து நாசம்!

top-news
FREE WEBSITE AD


சிபு, ஜீன் 6: சரவாக், சிபு  ஜாலான் கூ பெங் லாங்கில் உள்ள சரிகேய் ஜெட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வேகப் படகுகள்  இன்று  அதிகாலை தீயில் எரிந்து நாசமானது.

இது தொடர்பாக  அதிகாலை 1.32 மணியளவில் பேரிடர் அழைப்பு வந்ததாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த மூன்று வேகப் படகுகளில் தீ  பற்றி விபத்துக்குள்ளானது. தீயினால் மூன்று படகுகளும்  முற்றிலும் அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *