தலைநகரில் இன்று முன்றாவது நில அமிழ்வு! பரபரப்பில் MASJID JAMEK!

top-news
FREE WEBSITE AD

இன்று காலை தலைநகரின் MASJID JAMEK அருகாமையில் உள்ள Jalan Choo Cheng Khay, Kampung Attap எனும் பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டதாகச் செய்திகள் கசிந்த நிலையில், சம்மந்தப்பட்ட பகுதியின் சாலை தற்காலிகமாக மூடப்பட்டு பொதுமக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சாலையில் பிளவு ஏற்பட்டதாக நம்பப்படும் பகுதி தலைநகரின் MASJID JAMEK LRT சாவடியின் பின்புறம் என அறியப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள சாலையில் பிளவு ஏற்பட்டது உண்மை தான் என்றும், அது பராமரிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *