பெர்சாத்துவில் இருந்து 8 கிளைகள் விலகல்! - அன்வாருக்கு ஆதரவு என அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜெலி, ஆகஸ்ட் 7: ஜெலியில் உள்ள 18 பெர்சாத்து கிளைகளில் 8 கிளைகள் இன்று கட்சியை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1,000 உறுப்பினர்கள் வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புக்கிட் பூங்காவில் நடைபெற்ற ஒரு விழாவின் போது, ​​சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

பெர்சாத்துவின் தலைவர்கள் மீது நம்பிக்கையின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குழுவின் செய்தித் தொடர்பாளர் ரோட்ஸி முஹம்மது தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *