சிலாங்கூர் அணி ரசிகர்கள் 9 பேர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

top-news

கோலாதிரங்கானு, பிப். 5-

கடந்த பிப்ரவரி 1 அன்று அரசு ஊழியரின் பணியைத் தடை செய்தது மற்றும் அனுமதியின்றி சுவர் (flare) வைத்திருந்தது தொடர்பாக, சிலாங்கூர் அணியின் ஒன்பது ஆதரவாளர்கள் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

சம்மன் பெற்ற நபர் (OKS) அல்-பத்லி அவாலுடின் (44) என்பவர், அரசு ஊழியரிடம் மரியாதையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் குற்றமில்லை என மாஜிஸ்திரேட் நூர் மாஸ்ரினி மமூட் முன்னிலையில் பதிலளித்தார்.

இந்தச் செயலால் அவர் 1955 சிறு குற்றங்கள் சட்டம், பிரிவு 14ன் கீழ் குற்றம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *