சாலைப் பயனர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை! - பொதுப்பணித்துறை அமைச்சர்

top-news
FREE WEBSITE AD



கோலாலம்பூர், ஜூன் 8: ஜாலான் செராஸ் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல்களை உடனடியாக ஆய்வு செய்ய மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் (LLM) மற்றும் Setiawangsa- Pantai Expressway (SPE)  நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

மேம்பாலத்தில் அதிகரித்து வரும் விரிசல்களை சுட்டிக் காட்டிய அவர் இவ்வாறு கூறினார்.

இந்த விஷயத்தை தாம் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக நந்தா கூறினார்!



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *