ரஃபிஸியின் கூற்று தவறானது! - சைஃபுடின் நசுத்தியோன்

- Shan Siva
- 13 May, 2025
அன்வாருக்கு
கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதுதான் கட்சி இருப்பதற்குக் காரணம் என்று
உள்துறை அமைச்சர் சைஃபுதீன் கூறினார். ஊழல் மற்றும் ஓரினச்சேர்க்கை
குற்றச்சாட்டுகளுக்காக அவர் சுமார் 11 ஆண்டுகள் சிறையில்
அடைக்கப்பட்டதை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நூருல் இஸ்ஸா வெற்றி பெற்றால்
அதை அன்வாருக்கு ஆதரவளிக்கும் அடையாளமாகவோ அல்லது தோல்வியடைந்தால் அன்வாரை நிராகரிப்பதாகவோ தாம் பார்க்கவில்லை என்று
அவர் கூறினார்.
இது ரஃபிஸிக்கும்
நூருல் இஸ்ஸாவுக்கும் இடையிலான போட்டி மட்டுமே, என்று அவர் உள்துறை
அமைச்சகத்திற்கான மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *