பஹாவ் பேருந்து விபத்து - இருவர் பலி, 37 பேர் காயம்

top-news
FREE WEBSITE AD

ரோம்பின், ஜூன் 9:  பஹாவ் சந்திப்பு அருகே ஜாலான் குவாந்தன்-சிகாமட்டில் பேருந்து மற்றும் டிரெய்லர் லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர்.  இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 39 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து இரும்புச் சுருள்கள் ஏற்றப்பட்ட லாரி மீது மோதி, நள்ளிரவு 1.30 மணியளவில் சாலையில் கவிழ்ந்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி நார் அஸ்மான் யூசோப் தெரிவித்தார்.  காயமடைந்தவர்கள் குவாந்தனில் உள்ள முஅத்ஸாம் ஷா மருத்துவமனை மற்றும் தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!   

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *