இரட்டை நிலைபாடு வேண்டாம்! முகைதீனுக்கு ZAHID எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

தேசிய வழக்கறிஞர் மன்றத்தின் attorney general தொடுத்திருக்கும் வழக்கை அரசியல்படுத்த வேண்டாம் என துணைப்பிரதமர் Ahmad Zahid Hamidi வலியுறுத்தினார். பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்த கருத்துகள் இன, மத, ஆட்சியாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாக தேசிய வழக்கறிஞர் மன்றத்தின் attorney general வழக்கு தொடுத்துள்ளது.

அவர் சொன்னதைச் சொன்னேன் என ஒப்புக் கொள்ளவதற்குப் பதிலாக நாங்கள் அவரைப் பழிவாங்குவதாகத் தெரிவித்திருப்பது அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் என துணைப்பிரதமர் Ahmad Zahid Hamidi தெரிவித்தார். வழக்கைத் தேசிய வழக்கறிஞர் மன்றம் தொடுத்துள்ளது, பகாங் பட்டத்து இளவரசர் அறிக்கை வெளியிட்டுள்ளார், நீதிமன்றம் விசாரிக்கிறது. இதில் அரசாங்கம் எங்கேயும் சம்மந்தப்படவில்லை என அவர் விளக்கமளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *