ஜெய்னின் தாத்தா – பாட்டி கைது!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12: படுகொலை செய்யப்பட்ட ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஆறு வயது ஜெய்ன் ரய்யான் அப்துல் மாட்டினின் தாத்தா பாட்டியை போலீசார் கைது செய்துள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக தம்பதியினர் பிற்பகல் 2.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக  அவர் கூறினார்.

ஜெய்னின் பெற்றோர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜூன் 7ஆம் தேதி நீட்டிக்கப்பட்ட அவர்களது காவல் நாளையுடன் முடிவடைகிறது.

அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதா அல்லது விடுவிக்கப்படுவாரா என்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *