நஜிப் வீட்டுக்காவல் விவகாரம்… சட்ட நடைமுறைகள் முடிந்ததும் பதிலளிப்பேன்! – அன்வார்
![top-news](https://tamilmalar.my/public/uploads/images/newsimages/maannewsimage13022025_104002_அஅஹௌ ஹன் இ.jpg)
- Shan Siva
- 13 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 13: சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், தனது மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் அரச ஆவணம் தொடர்பான கேள்விகளுக்கு மட்டுமே சட்ட நடைமுறைகள் முடிந்ததும் பதிலளிப்பேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நீதிமன்ற வழக்கு
முடிந்ததும், தாம் பதிலளிப்பதாக
இன்று நாடாளுமன்றத்தில் அன்வார் கூறினார்.
எதிர்க்கட்சிகள் விரும்பும்
அளவுக்கு கத்தலாம், எனக்கு உண்மைகள்
தெரியும். ஆனால் முடியாட்சியின் நிலைப்பாட்டை உங்களால் நான் அவமதிக்க விரும்பவில்லை
என்று அவர் மேலும் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *