நஜிப் விடுவிக்கப்படுவார்; நம்பிக்கைகொள்ளுங்கள்! - அம்னோ புத்ரி தலைவி பேச்சு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23: அம்னோவின் முன்னாள் தலைவர் நஜிப் ரசாக் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கையை கைவிட வேண்டாம் என்று அம்னோ புத்ரி தலைவர் நூருல் அமால் முகமட் பௌசி  வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமரின் மகள் நூரியானா நஜ்வாவுக்கு,  அம்னோ புத்ரி பிரிவு என்றும் அவரது குடும்பத்தின் பக்கம் இருக்கும் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடந்த புத்ரி அம்னோ பொதுக் கூட்டத்தில் நிறைவுரை ஆற்றிய  போது அவர் இதனைத் தெரிவித்தார்.

​​‘போஸ்கு’  விடுதலைக்காக  பிரார்த்தனை செய்வதை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *