திருச்சி விமான நிலையத்தில் மலேசியர் மரணம்!

top-news
FREE WEBSITE AD



மலேசியாவில் இருந்து கடந்த 20 ஆம் தேதி இந்தியாவுக்குச் சென்ற மலேசியப் பயணி ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் என்று அடையாளங் காணப்பட்டுள்ள அந்நபர்,

தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு தமது மனைவியுடன் சென்ற அவர்,  நேற்று முன் தினம் மலேசியா செல்லும் ஏர் ஆசியா விமானத்திற்காகக் காத்திருந்த வேளையில்
திடீரென்று மயங்கி விழுந்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 68 வயதான ராஜலிங்கம் இறந்துவிட்டதாக, அவரைப் பரிசோதித்த
மருத்துவர்கள் அறிவித்தனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *