ஹன்னா யோ கணவர் நிறுவன விவகாரம் - MACC விசாரிக்கிறது

top-news
FREE WEBSITE AD

அமைச்சரின் கணவரால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனத்திற்கு சிலாங்கூர் அரசாங்க ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தை மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.ஏ.சி.சி-க்குக்  கிடைத்த அண்மைய புகார்கள் மற்றும் தகவல்கள் புதிய தடயங்களைக் கண்டறிய வழிவகுத்துள்ளதாகவும், இந்தத் தகவலின் நம்பகத்தன்மையைத் தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருவதாகவுன் எம்ஏசிசி வட்டாரம் இன்று தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் அரசாங்கம் நிறுவனத்தை நியமித்ததில் நிதி இணக்கத்தின் அடிப்படையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிர்வாகத்தை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான சிக்கல்களை ஆராய ஒரு முழுமையான விசாரணை நடத்தப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *