இந்திய மசாலாப் பொருள்களுக்குத் தடை!

top-news
FREE WEBSITE AD



இந்திய தயாரிப்பில் உருவான எவரெஸ்ட் மீன்  மசாலா, எம்டிஎச் கறித் தூள் ஆகிய
2 மசாலாப் பொருட்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு 
சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

அவ்விரண்டு தயாரிப்புகளிலும் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, ஆன்லைன்  விற்பனை உட்பட அனைத்து நிலையிலும் அப்பொருள்களின் விற்பனையை உடனே நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *