சனூசியின் தாயார் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 15 : கெடா மந்திரி பெசார் சனுசி நோரின் தாயார் மெரியம் அகமது அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் (HSB) இன்று காலை காலமானார்.

சனுசியின் செய்தித் தொடர்பாளர் முஹமட் மாட் யாகீம், பெர்னாமாவுடன் இதனை உறுதிப்படுத்தினார்.

 முன்னதாக, 74 வயதான மெரியம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் HSB மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் சிக்கில் இறுதி சடங்குகள் மற்றும் அடக்கம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *