வேப் - நாடு முழுவதும் தடை தேவை! - ஆர்.யுனேஸ்வரன்

- Shan Siva
- 03 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 3: மின்னணு சிகரெட்டுகள் அல்லது வேப் பொருட்கள் பொது
சுகாதாரத்திற்குக் கேடு விளைவிப்பதாலும், குறிப்பாக இளைஞர்களிடையே அதன் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவாகவும் அவற்றின்
விற்பனை மற்றும் விநியோகத்திற்கு நாடு முழுவதும் முழுமையான தடை விதிக்குமாறு Segamat நாடாளுமன்ற R. Yuneswaran அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளம்
பருவத்தினரிடையே மின்னணு சிகரெட்டுகளின் பிரபலம் அதிகரித்து வருவது அவர்களின்
நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், 13 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினரில் 14.9 சதவீதம் பேர் 2022 இல் வேப் பயன்படுத்தியதாகவும் தரவுகள் காட்டுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய அதிகரிப்பு இளைய தலைமுறையினரிடையே நிக்கோடின் போதைப்பொருளின் அதிகரிப்பை பிரதிபலிக்கிறது மற்றும் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்று அவர் இன்று யோர் அறிக்கையில் தெரிவித்தார்!
Ahli Parlimen Segamat, R. Yuneswaran mencadangkan larangan penuh ke atas penjualan dan pengedaran rokok elektronik kerana ancamannya terhadap kesihatan awam, khususnya golongan remaja yang menunjukkan peningkatan penggunaan sebanyak 14.9% dalam kalangan usia 13–17 tahun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *