சளைக்காமல் முன்னேறும் பிரதமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!- ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

மதிப்பு மிகு நம் பிரதமர் பல சவால்களுக்கு மத்தியில் மலேசியாவை வளமாக்கப் பாடு பட்டு வருகிறார். எத்தனை இன்னல்கள் வந்தாலும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தூர நோக்குச் சிந்தனையில் நாட்டு மக்களுக்கும், தேசத்தின் நலனுக்கும் அயராது பாடுபடுவதே தமது குறிக்கோள் என சளைக்காமல் முன்னேறிச் செல்லும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அவர்களுக்கு உளப்பூர்வமாக தாம் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக, மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நீட்டித்த ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று மென்மேலும் நம் பிரதமரின் மக்கள் தொண்டு சிறக்க வேண்டும் என தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாக ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *