சிலாங்கூரில் 7 பகுதிகளில் தண்ணீர்த் தடை!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா: கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சிலாங்கூரில் உள்ள ஏழு பகுதிகளில் வரும் புதன்கிழமை ஜூன் 5  ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை ஜூன் 7 ஆம் தேதி வரை நீர் விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு மற்றும் மாற்றுப் பணிகளை மேற்கொள்ள ஆயர் சிலாங்கூர் நிறுவனம் முடிவு செய்துள்ளதால், இந்தத் தடை அமல்படுத்தப்பட உள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், ஹுலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *