நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூன் 7: சுங்கை சிலாங்கூர் முதல் கட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு மற்றும் மாற்றுப் பணிகளால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நீர் விநியோகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், னுலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் பகுதியில் இன்று காலை 6 மணிக்கு நீர் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக   ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட நீர் விநியோக இடையூறுகளின் போது பொறுமை காத்து, ஒத்துழைப்பு நல்கிய  நுகர்வோருக்கு ஓர் அறிக்கையின் வழி ஆயர் சிலாங்கூர் நிறுவனம் நன்றியைத் தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *