தேசிய பூப்பந்து ஆணையத்தின் தலைவரானார் முதல் தமிழர்! - Datuk V Subramaniam

top-news
FREE WEBSITE AD

மலேசிய பூப்பந்து ஆணையமான BADMINTON ASSOCIATION OF MALAYSIA வின் புதிய தலைவராக Datuk V Subramaniam நியமிக்கப்பட்டுள்ளார். BADMINTON ASSOCIATION OF MALAYSIA வின் தலைவர் Tan Sri Mohamad Norza Zakaria பதவி விலகியதை அடுத்து துணைத்தலைவரான Datuk V Subramaniam தலைவர் பொறுப்பில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் BADMINTON ASSOCIATION OF MALAYSIA வின் தலைவராக இருந்த Tan Sri Mohamad Norza Zakaria சுய விருப்பத்தின் அடிப்படையில் பதவி விலகுவதாகத் தெரிவித்த நிலையில் தான் விலகிய பொறுப்பை Datuk V Subramaniam சிறப்பாகத் தொடர்வார் என தெரிவித்தார்.Datuk V Subramaniam தலைமையில் பூப்பந்து ஆணையம் சிறப்பாக வழிநடத்தப்படும் என தாம் நம்புவதாக Tan Sri Mohamad Norza Zakaria நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 1934 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பூப்பந்து ஆணையத்தின் முதல் முறையாகத் தமிழர் தலைவர் பொறுப்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *