HRD Corp அலுவலகத்தில் SPRM அதிரடி சோதனை!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

கோலாலம்பூர், ஜூலை 9: மனிதவள அமைச்சின் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp தலைமை அலுவலகத்தில் தற்போது  SPRM அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காலை 11.30 மணி முதல் 10 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊடகவியலாளர்கள் வெளியே சூழ்ந்த வண்ணம் உள்ளனர்.

HRD Corp கழகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக பொது கணக்கறிக்கை குழு கண்டுபிடித்ததை அடுத்து, மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *