தலைநகரின் நடை பாதைகள் ஆக்கிரமிப்பு! DBKL நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நடை பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து வணிகம் செய்த 9 உணவகங்கள் மீது கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. Jalan Lombong, Taman Miharja Cheras பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் நடை பாதைகளை ஆக்கிரமித்திருந்த உணவகங்களில் கூடாரங்களை அப்புறப்படுத்தியது மட்டுமின்றி தற்காலிகமாகச் சம்மந்தப்பட்ட உணவகங்களை மூடவும் உத்தரவிட்டுள்ளது. விதிக்கப்பட்ட அபராதத்தை முழுமையாகச் செலுத்திய பின்னரே உணவகங்கள் திறக்க அனுமதியளிக்கப்படும் என கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *