அடுத்த தலைமுறைக்கு பக்காத்தான் ஹராப்பானை தெரியாமல் செய்வோம்!

top-news

எதுவும் தெரியாத
அடுத்த தலைமுறைக்கு பக்காத்தான் ஹராப்பானைப் பற்றி எதுவும் தெரியாத மாதிரியான அரசியலை பெரிக்காத்தான் முன்னெடுக்கும் என பெரிக்காத்தான் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

அதற்கு கோலா குபு பாரு இடைத்தேர்தலின் வெற்றி முக்கியமானது என இன்று நடைபெற்ற பிரச்சாரத்தின் போது அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைமுறை இஸ்லாமியர்களிடம் பெரிக்காத்தான் வலுவாக இருப்பதாகவும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடமும் பெரிக்காத்தான் நம்பிக்கையைப் பெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், கோலா குபு பாரு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் பெரிக்காத்தான் மேலும் வலுப்பெறும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *