ரகசிய கஞ்சா செடிகள்; இருவர் கைது!

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், செப் 16: போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உள்ளூர் நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் சரவாக்கின் மிரியில் 3.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 143 கஞ்சா செடிகளுடன் 1.7 கிலோகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

41 மற்றும் 61 வயதுடைய சந்தேக நபர்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி மிரி, ஜாலான் பியாசாவில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக சரவாக் காவல்துறை ஆணையர் டத்தோ மஞ்சா அத்தா தெரிவித்தார். 

இரண்டு நபர்களும் ரகசியமாக கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *