கெடா வெள்ளம் - அன்வார் இன்று பார்வையிடுகிறார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 21: கெடா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலை ஆய்வு செய்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று கெடாவுக்குச் செல்வார் என்று துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

கெடாவில் மற்றவர்கள் ஆட்சி செய்தாலும், தாங்கள் இன்னும் மக்கள் மீது அக்கறை கொள்கிறோம் என்று தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான ஜாஹிட் கூறினார்.

கெடாவில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் பணியாளர்கள் மற்றும் தொடர்புடைய துறைகள் மற்றும் ஏஜென்சிகளின் பணியாளர்கள் அணிதிரட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *