உள்ளூர் பச்சரிசியின் உச்சவரம்பு விலையை உயர்த்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூன் 7: உள்ளூர் பச்சரிசியின் உச்சவரம்பு விலையை உயர்த்துவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில்,   விரைவில் அதற்கான தீர்வு காணப்படும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமட் சாபு தெரிவித்தார். 

இவ்விவகாரம் எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கியது என்பதால்,  முடிவு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]