ஒற்றுமை அரசாங்கம் அமைய வழிவகுத்தோம்... அதே அவசரத்தை நஜிப் வீட்டுக் காவல் விவகாரத்திலும் காட்டுங்கள்! - நஜிப் மகன் வேண்டுகோள்
- Shan Siva
- 02 Aug, 2025
கோலாலம்பூர், ஆகஸ்ட் 2: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மகன் நிஜார் நஜிப், ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வழிவகுத்த அழைப்புக்கு வழங்கிய அதே மரியாதை மற்றும் அவசரத்தை தனது தந்தையின் வீட்டுக் காவல் கோரிக்கையின் மீது அரச உத்தரவுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினை
(இணைப்பு) என்றென்றும் நீடித்து வருகிறது. ஆணை ஏற்கனவே இருக்கும்போது இதை எவ்வளவு
காலம் இழுத்தடிக்கப் போகிறோம்?”என்று அவர் இன்று
நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஒற்றுமை
அரசாங்கத்தை அமைக்க அரச ஆணையை நாங்கள் மதித்தபோது, யாரும் அதைக்
கேள்வி கேட்கவில்லை, உண்மையில்,
அனைவரும் அதை ஆதரித்தனர். எனவே ஒற்றுமை
அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணைக்கும், நஜிப் வீட்டுக்காவல்
தொடர்பான அரச உத்தரவு ஆணையைச் செயல்படுத்துவதற்கும் என்ன வித்தியாசம்?”
என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Mark
Wow, ¡gratogana es un sitio increíble! ¡Gracias! gratogana



