FELDA அனைவருக்குமானது! இன அடிப்பிடையில் நில ஒதுக்கீடுகள் இல்லை! - அன்வார் அதிரடி!

top-news
FREE WEBSITE AD

FELDA திட்டத்தில் அனைத்து மலேசியர்களும் பயனடையும்படியாக வழிநடத்தப்படும் என பிரதமர் அன்வார் இன்று FELDA குடியேறிகள் விழாவில் தெரிவித்தார்.

கடந்த 1956 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட FELDA குடியிருப்புத் திட்டத்தில் அனைத்து சமூகத்திற்கும் நிரந்தர நில வீடமைப்புகள் வழங்கப்படுவது மட்டுமின்றி அனைத்துச் சமூகத்தினரும் ஒரே குடியிருப்புப் பகுதியில் சுபிட்சமாக வாழும் சூழலை ஏற்படுத்தியதாகவும், அது தொடர்ந்து நிலைநாட்டப்படுவதால் மலேசியா ஓர் ஒற்றுமை பூங்காவாக உலக நாடுகள் மத்தியில் விளங்குவதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

felda திட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் குடியேற மேலும் புதிய FELDA திட்டங்களை அமல்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கபப்டுவதாக பிரதமர் அன்வார் நம்பிக்கை அளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *