முஸ்லீம் அல்லாதவர்களின் உரிமைகளை மீறினால், PN கூட்டணியில் இருந்து கெராக்கான் விலகும்! - கெராக்கான் துணைத் தலைவர்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29: சீனப் பள்ளிகளுக்கான நிதி தொடர்பான சர்ச்சையில், அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து மதத் தீவிரவாதத்தைக் காட்டி முஸ்லீம் அல்லாதவர்களின் உரிமைகளை மீறினால்,  பெரிக்காத்தான் நேசனலில் இருந்து கெரக்கான் வெளியேறத் தயங்காது என்று கெராக்கனின் துணைத் தலைவர்ஓ டோங் கியோங்  தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் உள்ள அதன் கூட்டாளிகளிடமிருந்து நியாயமற்ற அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், சீனப் பள்ளிகளுக்கான நிதி திரட்டும் முயற்சிகளுக்கு கெராக்கான் தனது ஆதரவிலும் பாதுகாப்பிலும் உறுதியாக இருப்பதாக  அவர்  கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *