GE16 இல் ஒற்றுமை அரசைப் பாதுகாப்போம்!- ஸாஹிட் உறுதி

top-news

GE16 இல் ஒற்றுமை அரசைப் பாதுகாப்போம்!- ஸாஹிட் உறுதி

அடுத்த பொதுத் தேர்தல் (GE16) ஒற்றுமை அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் மனதளவில் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் தேர்தலாக இருக்கும் என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

 GE16 இல் ஒற்றுமை நிர்வாகத்தை அதிகாரத்தில் வைத்திருக்க எந்த முயற்சியையும் தனது கட்சி ஆதரிக்கும் என்று ஜாஹிட் கூறினார்.

 இது அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய செழிப்புக்காக என்று அவர் தெரிவித்தார்.

 கூட்டணியின்அனைத்து கட்சிகளும் ஒரே குறிக்கோளைக் கொண்டிருப்பதாகவும், தற்போதுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க நல்லிணக்கத்தை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 16 வது  பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல்  தற்போதைய 152 எம்.பி.க்கள் உட்பட பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு பல வழிகள் உள்ளன" என்று பாரிசான் நேஷனல் (பிஎன்) தலைவருமான அவர் மேற்கோள் காட்டினார்!

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *