மனைவியைப் பள்ளாத்தாக்கில் தள்ளிய கணவன்!

top-news
FREE WEBSITE AD

32 வயது தனது மனைவியைப் பள்ளத்தாக்கில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த 39 வயதான Mohd Azzuan Ahmad இன்று நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். Kuala kangsar லிரிந்து gerik செல்லும் பயணத்தின் போது வாக்குவாதம் ஏற்பட்டதால் தனது மனைவியைச் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் தள்ளி விட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தன் மீதானக் குற்றச்சாட்டை மறுத்து மேல்விசாரனையைக் கோரினார் 39 வயதான Mohd Azzuan Ahmad. கடந்த ஜூலை அதிகாலை 4 மணியளவில் பள்ளத்தாக்கிலிருந்து மீட்கப்பட்ட 32 வயதான மனைவியின் விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு வழங்குவதாகவும் அதுவரையில் குற்றம் சுமத்தப்பட்ட 39 வயது கணவருக்கு ஜாமின் வழங்காமல் போலிஸ் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *