பாதுகாப்பான DIGITAL DATA உருவாகும்! - அமைச்சர் Gobind Singh நம்பிக்கை!

top-news
FREE WEBSITE AD

டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றிய ஆழமான புரிதலுடன் Cyber Security for people திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo இன்று தெரிவித்தார்.

தற்போதை தொழில்நுட்ப வளர்ச்சியில் AI தொழில்நுட்பத்துடன் மக்களின் முழு தரவுகளைப் பாதுகாப்பாகப் பதிவு செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார், பிரதமர் அன்வாரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மேம்பாடுகள் குறித்து மக்களுக்கு முழுமையானப் பாதுகாப்பை Cyber Security for people மூலம் வழங்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo தெரிவித்தார்.

இத்திட்டத்தின் தொடர்ச்சியாக அரசு சேவைகளை அனைத்து நிலைகளிலும் எளிதில் அணுகக்கூடிய, பாதுகாப்பான தரமான டிஜிட்டல் முறையில் உருவாக்குவதற்கான முயற்சியில் தமது இலக்கவியல் அமைச்சு கவனம் செலுத்துவதாக அமைச்சர் Gobind Singh Deo தெரிவித்தார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]