பிரதமருக்கு நன்றி! - முகைதீன் யாசின்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 18: முட்டை விலையை 3 காசுகள் குறைத்திருக்கும் பிரதமரின் செயலுக்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் தமது நன்றியைப் புலப்படுத்தியுள்ளார்.


பொருட்களின் விலையைக் குறைப்பது தொடர்பான வழிமுறையை பிரதமர் அறிவிப்பார் என்று நினைத்தேன். ஆனால், அது தவறிவிட்டது. பொருளாதாரத் திட்டங்கள், மக்களுக்கான உதவிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால் ஏமாற்றமடைந்ததாக முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.


முட்டையின் விலை குறைப்பு மட்டுமே நிகழ்ந்துள்ளது. இதனால் தமது எதிர்பார்ப்பு பொய்யானது என்று முகைதீன் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *