காவல் துறைக்கு நன்றி! - ஜொகூர் முதலமைச்சர்

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஜூலை 23: காணாமல் போன ஆறு வயது அல்பெர்டைன் லியோ ஜியா ஹுயியை மீட்கும் விஷயத்தில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட  ராயல் மலேசியா காவல்துறைக்கு (PDRM) தனது நன்றியையும் பாராட்டுதலையும் ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி,  தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது தகவல் மற்றும் உதவிகளை வழங்கிய அனைத்து மலேசியர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

விசாரணையில் தலையிடக்கூடிய ஊகங்களைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும், நீதி வழங்கப்படட்டும், இந்த வழக்கு நியாயமாகத் தீர்க்கப்படட்டும் என்று அவர் மேலும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *