காலை உணவுக்கு கடைக்கு சென்ற பேரரசர்! எதிர்பாரா இன்ப அதிர்ச்சியில் மக்கள்!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜுன் 3: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்,  கம்போங் பாருவில் அமைந்துள்ள நாசி லெமாக் வான்ஜோ உணவகத்திற்கு வருகை தந்தது  மக்களிடையே  இன்ப அதிர்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது.

கம்போங் பாருவில் உள்ள பிரபலமான உணவகத்திற்கு காலை உணவுக்காக மாம்மன்னர் அங்கு சென்றதாக சுல்தான் இப்ராஹிமின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு  இருந்தவர்களுடன் பேசிக்கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் நேரத்தை செலவிட்டார்" என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *