அரசு ஆதரவு 6 MP-க்கள் விவகாரம்... நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் நோட்டீஸ்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 20: ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த அதன் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்து இன்று நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளதாக பெர்சாத்து கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

 மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 49ஏ பிரிவின்படி 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள காலியிடங்களை அறிவிப்பதற்கான நோட்டீஸ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைமைக் கொறடா டாக்டர் ரொனால்ட் கியாண்டி, இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *