தங்கத்தை தேடியவர் பரிதாபமாக உயிரிழந்தார்!

top-news
FREE WEBSITE AD

தனா மேரா, Kampung Cabang Bijihயில் நேற்று தங்கம் தங்கத்தை  தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட நிலச்சரிவில் 56 வயது நபர் உயிரிழந்தார்.

Gual Ipoh, Kampung Air Resom ஐச் சேர்ந்த ரோஸ்லி டஹ்லான் என்பவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

மாலை 4.11 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், மாலை 4.43 மணிக்கு அந்த இடத்திற்கு மீட்புக் குழு விரைந்ததாகவும் கெமாஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் Disagar Mani Mustafa கூறினார்

நிலச்சரிவில் புதையுண்ட நபரை மீட்கும் பணி மாலை 6 மணியளவில் முடிவடைந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *