போர் நிறுத்த முடிவில் அமெரிக்கா உறுதியாக இருக்க வேண்டும்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 7: காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தொடர் தாக்குதலை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் காசா நிலவரம் குறித்த தற்போதைய அணுகுமுறையை மலேசியா வரவேற்கிறது என்று குறிப்பிட்ட  அன்வார், போர் நிறுத்தம் குறித்த முடிவில் அமெரிக்கா உறுதியாகச் செயல்பட்டால் போர் ஒரு முடிவுக்கு வரும் என்று கூறினார்.

நேற்று நடைபெற்ற 37-ஆவது ஆசிய பசிபிக் வட்டமேசை மாநாட்டில் அன்வார் இதனைத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *