ஆட்டிறைச்சி – மாட்டிறைச்சி போதுமான அளவு உள்ளது! - மாட் சாபு

top-news
FREE WEBSITE AD


ஜூலை வரை எல் நினோ நிகழ்வுகளை நாடு எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஹரி ராயா அடிலதா பண்டிகைக்கு போதுமான மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விநியோகம் உள்ளதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

விநியோகத்தை எப்போதும் வேளாண்மைத் துறை, மத்திய வேளாண்மை சந்தைப்படுத்தல் ஆணையமான FAMA மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் துறையான DVS கண்காணித்து வருவதாக  அவர் கூறினார்.

"நாங்களும் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளும் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்வதன் மூலம் போதுமான விநியோகத்தை உறுதி செய்வோம்," என்று அவர் இன்று கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியின் பிரிவு 32 இல் செய்தியாளர்களிடம் கூறினார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *