ஆற்றில் பூனையைத் தூக்கி எறிந்தவர் கைது!

top-news
FREE WEBSITE AD



ஜார்ஜ் டவுன்,  ஜுன் 2: கடந்த வெள்ளியன்று இங்குள்ள ஜெலுத்தோங், ஜாலான் கோத்தா கியாம் பகுதியில் உள்ள ஆற்றில் சாக்குப் பையில் இருந்த பூனையைத் தூக்கி எறிந்த வழக்கில், உள்ளூர் நபரை போலீசார் கைது செய்தனர்.

40 வயதுடைய அந்த நபர், நேற்று மாலை ஜெலுத்தோங் பகுதியில், பொதுமக்களின் தகவல் மற்றும் போலீஸாரின் உளவுத்துறை சேகரிப்பின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விலங்குகள் நலச் சட்டம் 2015 இன் பிரிவு 29(1) இன் கீழ் மேலதிக விசாரணைக்காக அந்த நபர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]